தென்னவள்

கிராம உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது!

Posted by - November 25, 2025
கம்பஹாவில் மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீரிகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (24) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் உட்பட மூன்று பேர் நீதிமன்றில் சரண்

Posted by - November 25, 2025
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர் உட்பட மூன்று பேர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
மேலும்

கழிவுகள் தேக்கத்தால் அட்டன் மல்லியப்பு பகுதியெங்கும் துர்நாற்றம் ; கடைகள் குடியிருப்புகளில் ஈக்களின் பெருக்கம்

Posted by - November 25, 2025
அட்டன் நகரில் சேகரிக்கப்படும் உக்காத கழிவுகள் அட்டன் மல்லியப்பு பகுதியில் உள்ள கொழும்பு வீதியில் அமைந்துள்ள பழைய வாடி வீட்டுப் பகுதியில் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்திலும்  ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.…
மேலும்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; “மஹதுரு இசுரு” கைது!

Posted by - November 25, 2025
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் நவம்பர் 04 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

Posted by - November 25, 2025
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது.
மேலும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Posted by - November 25, 2025
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் வாக்குரிமை: நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அமலாக்கத் துறை கடிதம்

Posted by - November 25, 2025
விடு​தலைப் புலிகள் இயக்​கத்​துக்கு பணம் அனுப்பிய வழக்கில் சிக்​கிய, இலங்கை பெண்ணுக்கு தமிழகத்​தில் சட்​ட​விரோத வாக்​குரிமை இருப்​பதை கண்​டறிந்த அமலாக்​கத் துறை, வாக்காளர் பட்​டியலில் இருந்து அவரது பெயரை நீக்கக் கோரி தேர்​தல் ஆணை​யத்​துக்கு கடிதம் அனுப்பி உள்​ளது.
மேலும்

‘ஓபன் ஹவுஸ்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்

Posted by - November 25, 2025
சென்னை ஐஐடி வளாகத்​தில் உள்ள ஆராய்ச்சி மையங்​களை​யும், ஆய்​வகங்​களை​யும் பொது​மக்​கள் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதி​களில் பார்​வை​யிடலாம். இதற்கு டிச.5-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் முன்​ப​திவு செய்ய வேண்​டும் என, அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.
மேலும்

எஸ்ஐஆர் பணி வெளிப்படை தன்மைக்கு பார்வையாளரை நியமிக்க அதிமுக கோரிக்கை

Posted by - November 25, 2025
சென்னை மாவட்​டத்​தில் நடை​பெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்​பாக, அனைத்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் ரிப்​பன் மாளிகையில் நேற்று நடை​பெற்​றது.
மேலும்

எஸ்ஐஆர் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்: மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு

Posted by - November 25, 2025
எஸ்​ஐஆர் என்​பது மறை​முக​மாக குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்தை கொண்டு வரும் முயற்சி என்​றும், அரசி​யலமைப்பை சிதைப்​பது தான் பாஜக​வின் எண்​ணம் என்​றும் விடுதலை சிறுத்தை கட்சி தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.
மேலும்