தென்னவள்

குரங்குகளால் தொல்லை – அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்

Posted by - September 20, 2025
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினம் தோறும்  முகம் கொடுத்து வருவதாக அம்பாறை மாவட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும்

ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார்!

Posted by - September 20, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம், டொலர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
மேலும்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 3 மாடி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு

Posted by - September 20, 2025
சீன அரசாங்கத்தின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டப்பட்ட மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய வளாகக் கட்டிடத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்நளிந்த ஜயதிஸ்ஸ சனிக்கிழமை…
மேலும்

கொழும்பு புறக்கோட்டையில் கட்டடம் ஒன்றில் தீ பரவல் !

Posted by - September 20, 2025
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

“அறிவு ஆய்விதழில் மாத்திரமல்ல : மக்களுக்காகச் செயல்பட வேண்டும்”

Posted by - September 20, 2025
உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பராமரிப்புக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய, கொழும்பில் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Médecins Sans Frontières/MSF) அமைப்பின் ஆசிய விஞ்ஞான நாட்கள் 2025 (MSF Scientific Days Asia 2025) மாநாடு வெள்ளிக்கிழமை…
மேலும்

விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Posted by - September 20, 2025
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும்

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகம்!

Posted by - September 20, 2025
சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கவனம் செலுத்த வேண்டிய விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
மேலும்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை – ரணில்

Posted by - September 20, 2025
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

கிளிநொச்சியில் இடம்பெற்ற சமாதானத்திற்கான நடைப்பவனி

Posted by - September 20, 2025
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று அவர்களால் திட்டமிடப்பட்டது.
மேலும்

3 ஆயிரம் கலைஞர்களுடன் சமையல் போட்டி திருவிழா: அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

Posted by - September 20, 2025
சென்​னை​யில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்​கள் பங்​கேற்ற, சமையல் போட்டி திரு​விழா விமரிசை​யாக தொடங்​கியது. இதை, அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி வைத்​தார். இந்​திய வர்த்தக மேம்​பாட்டு அமைப்பு மற்​றும் தமிழ்​நாடு வர்த்தக மேம்​பாட்டு அமைப்​பின் சார்​பில், ஆஹார் உணவு மற்​றும் விருந்​தோம்​பல்…
மேலும்