தென்னவள்

இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டம் தொடர்பில் சஜித் நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை!

Posted by - October 3, 2025
இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி  திட்டத்தை நீக்குவதைத் தடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நீக்கம் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

ஐ.நா. தேர்தல் குழுவுடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் சந்திப்பு

Posted by - October 3, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழுவினர், ஐக்கிய நாடுகளின் செயலகத்தின் தேர்தல் உதவிப் பிரிவின் பணிப்பாளர் மிச்செல் க்ரிஃபின் தலைமையிலான ஐக்கிய நாடுகள் தேர்தல் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவை சந்தித்து உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்று வசீம் தாஜூதீன் விவகாரத்திலும் ஏமாற்றும் அரசாங்கம்

Posted by - October 3, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அரசாங்கம், இன்று றக்பி வீரர் வசீம் தாஜூதீன் விவகாரத்திலும் அவ்வாறே செயற்பட்டுள்ளது. வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
மேலும்

தாஜூதீனை கொலை செய்தவர்களை சட்ட ரீதியாக அடையாளப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

Posted by - October 3, 2025
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் பதில் பொலிஸ் பேச்சாளர் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொலையாளிகள் யார் என்பதை பொதுவாக அனைவரும் அறிந்திருந்தாலும், சட்டரீதியாக அவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது தற்போதைய…
மேலும்

தங்காலையில் போதைப்பொருள் தொடர்பில் எழுவர் கைது

Posted by - October 3, 2025
தங்காலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு சிறுவன் உட்பட ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

நவாலியில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டறியப்பட்டது!

Posted by - October 3, 2025
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறிப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன.
மேலும்

சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை

Posted by - October 2, 2025
கொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு விளக்கமறியல்!

Posted by - October 2, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தங்காலை போதைப்பொருள் சம்பவம் ; ”பெலியத்த சனா” மற்றும் படகின் உரிமையாளர் கைது

Posted by - October 2, 2025
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளிலிருந்து 700 கிலோ கிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் கைப்பற்ற சம்பவத்தில் போதைப்பொருள் வர்த்தகரான  ”பெலியத்த சனா”  மற்றும் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் படகின் உரிமையாளர் ஆகியோர்  புதன்கிழமை (1) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

புனரமைப்பு பணிகளினால் எதிர்வரும் நாட்களில் யாழ்.தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும்

Posted by - October 2, 2025
வடக்கு ரயில் பாதையில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான ரயில் பிரிவில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்