இளையான்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நெருக்கடியால் தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ. 4-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸும், தன்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என அன்புமணியும் கூறி வருகின்றனர்.
“செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டு விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ராவல்பிண்டி சிறைக்கு வெளியில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்கள் திரண்டு ரகளையில் ஈடுபட்டனர். இம்ரான் கானின் சகோதரிகள் மீதும் போலீஸார் தாக்குதல்…
சீனாவின் ஹொங்கொங்கின் தை போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நேற்று (26) பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில், வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு தேசிய காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங் நகரின் தை போ (Tai Po) பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த தீயில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று ஹொங்கொங்…
கடும் மழைவீழ்ச்சியினால் மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பல பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயம் உருவானதைத் தொடர்ந்து, அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.