ஊடகவியலாளர் தரங்க குணரத்னவுக்கு அச்சுறுத்தல்
ஊடகவியலாளர் தரங்க குணரத்னவுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்து அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. வெலிகம பகுதியைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் தரங்க குணரத்ன, தெஹிபால என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரால்…
மேலும்
