தென்னவள்

ஊடகவியலாளர் தரங்க குணரத்னவுக்கு அச்சுறுத்தல்

Posted by - October 13, 2025
ஊடகவியலாளர் தரங்க குணரத்னவுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்து அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. வெலிகம பகுதியைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் தரங்க குணரத்ன, தெஹிபால என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரால்…
மேலும்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த கோரி யாழில் போராட்டம்!

Posted by - October 13, 2025
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வடமாகாண  கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும்

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

Posted by - October 13, 2025
ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது – ஐங்கரநேசன்

Posted by - October 13, 2025
செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே…
மேலும்

சட்டவிரோதமாக மணல் அகழ்வு ; கன்ரர் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றல்!

Posted by - October 13, 2025
யாழ். அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்ரர் வாகனத்தை இன்று திங்கட்கிழமை (13) யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும்

சரண குணவர்தன மீதான 4 வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted by - October 13, 2025
தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும்போது, தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான  மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  குற்றம் சுமத்தப்பட்டுள்ள  முன்னாள் பிரதியமைச்சர்  சரண குணவர்தன மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளை  விசாரிக்க நீதிமன்றம்…
மேலும்

கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 13, 2025
ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசந்திய, பிலானாவில் உள்ள வீடொன்றில் கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

தெற்கு, தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய தலைவராக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு

Posted by - October 13, 2025
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு திங்கட்கிழமை  (13) கொழும்பில் நடைபெற்றது.
மேலும்

உடையார்கட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - October 13, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 108 கிராம் ஐஸ் போதைப்பொருளை  தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு  பொலிஸார் தெரவித்தனர்.
மேலும்

சீசெல்ஸ் அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி தலைவர் வெற்றி

Posted by - October 13, 2025
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சீசெல்சில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக அதிபர் வேவல் ராம்கலவன் 46.4 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சி தலைவரான பேட்ரிக் ஹெர்மினி 48.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
மேலும்