தென்னவள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் விற்பனை இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது

Posted by - January 28, 2026
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துச் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்கமைய இவ்வாறான சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர்…
மேலும்

தர்மபால கம்மன்பிலவை தலைமை கணக்காய்வாளராக நியமியுங்கள் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

Posted by - January 28, 2026
தலைமை கணக்காய்வாளர் நாயகம் பதவி வறிதாகியுள்ளதால் ஒருசிலர் நாட்டின் நிதி நிலைமை குறித்து தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். கணக்காய்வு திணைக்களத்தில் நீண்டகாலம் சேவையாற்றி சிறந்த அனுபவமுள்ள சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை தலைமை கணக்காய்வாளராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பது…
மேலும்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி போராடிய இந்து முன்னணியினர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

Posted by - January 27, 2026
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும்

சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு நியமன ஆணை வழங்க இடைக்கால தடை

Posted by - January 27, 2026
 தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழக…
மேலும்

சனாதனம் என்பது பாகுபாடு: ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும் – பெ.சண்முகம்

Posted by - January 27, 2026
திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் மலையில் வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை தீபம் ஏற்றக்கூறிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை பின்பற்றமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது. இந்நிலையில், மனதில்…
மேலும்

‘தொகுதிப் பங்கீடு, கூட்டணி கட்சியினர் தொடர்பாக பொதுவெளியில் விவாதம் கூடாது’ – திமுக

Posted by - January 27, 2026
“தேர்தல் கூட்டணி பற்றி பொது வெளியில் பேசக்கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,. “கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில்…
மேலும்

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தொடரும் ஆசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம்!

Posted by - January 27, 2026
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போல, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேரந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

ஆபரேஷன் சிந்தூர் குறித்த கருத்து: ஐ.நா.சபையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா

Posted by - January 27, 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது, இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும்

இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நன்மைகள்!

Posted by - January 27, 2026
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
மேலும்

உலகத்தை செழிப்பாக மாற்றும் இந்தியா: ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா நெகிழ்ச்சி

Posted by - January 27, 2026
வெற்​றிகர​மான இந்​தியா உலகை அதிக நிலைத்தன்மை கொண்​ட​தாக​வும் செழிப்​பான​தாக​வும் மாற்றுகிறது என ஐரோப்​பிய ஆணைய தலை​வர் உர்​சுலா வான்டெர் லேயன் தெரி​வித்​துள்​ளார்.
மேலும்