பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் விற்பனை இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துச் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்கமைய இவ்வாறான சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர்…
மேலும்
