தென்னவள்

கெக்கிராவ பகுதியில் வீதிவிபத்து – ஒருவர் பலி!

Posted by - October 30, 2025
கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) கெக்கிராவயிலிருந்து மரதன்கடவல நோக்கிச் சென்ற ட்ரக்டர் ரக வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியது.
மேலும்

பமுனுகம பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு

Posted by - October 30, 2025
பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபமுல்ல பகுதியில் கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையிலுள்ள இரண்டு மாடி வீட்டின் பின்னால் உள்ள காணியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பு: மூவர் கைது!

Posted by - October 30, 2025
தனமல்வில – நிகவெவ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பின்னவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 30, 2025
பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளவத்தர பகுதியில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது தலைமைத்துவத்தையும் இலக்கையும் தெளிவுபடுத்த வேண்டும்

Posted by - October 30, 2025
நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா எதிர்கட்சியினர் கொழும்புக்கு வருகிறார்கள்.  கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் மற்றும் இலக்கு குறித்து முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் என சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம…
மேலும்

சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன்- உதய கம்மன்பில

Posted by - October 30, 2025
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் ஐந்து முறை முயற்சித்து தோல்வியடைந்தது. இந்த முறையும்…
மேலும்

யாழில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

Posted by - October 29, 2025
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய செவ்வாய்க்கிழமை (28) யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

தட்டையமலை நிலைமையை பார்வையிட்டார் ரவிகரன்

Posted by - October 29, 2025
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட, முத்து ஐயன்கட்டு குளத்தின் கீழான 4,5ஆம் வாய்க்கால் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் மின்மாற்றி (Transformer) பொருத்தப்படாமல் முற்றுப்பெறாமல் காணப்படுவதால், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தட்டையமலைக் கிராமமக்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளமுடியாமல் பாரிய வாழ்வாதாரப்…
மேலும்

பத்தாயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயி

Posted by - October 29, 2025
முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை சந்தைப்படுத்த முடியாத நிலையில் உள்ளார்.
மேலும்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் வங்கி கணக்கு திறக்க அறிவுறுத்தல்

Posted by - October 29, 2025
அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு தகுதிபெற்றும் இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள் விரைவா வங்கி கணக்ககை திறந்து அது தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு வழங்க வேண்டும் என நலனோன்பு பயனாளிகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும்