மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இலங்கைக்கு

Posted by - November 2, 2021
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ பசளையின் மேலும் ஒரு தொகுதி இன்று (02) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.…

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Posted by - November 2, 2021
ரஜரட்ட பிரதேசத்தில், பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் நிறைந்து வான் கதவுகள்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

Posted by - November 2, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தாழமுக்கப் பிரதேசம்…

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - November 2, 2021
சீரற்ற வானிலையால் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் 2 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை…

72 மணித்தியால மின்துண்டிப்பு போராட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம்

Posted by - November 2, 2021
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில் இருக்க நேரிடும் என அண்மையில் அறிவித்த மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர், பணிப்…

போலி இலக்கத் தகடுகளை தயாரித்த ஒருவர் கைது!

Posted by - November 2, 2021
போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றிவளைப்பட்டதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை விசேட…

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14-ம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - November 1, 2021
சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட…

தமிழர் ஒருங்கிணைப்பு குழு – பிரித்தானியா, ஊடக அறிக்கை 01/11/2021

Posted by - November 1, 2021
தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பாளன் கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட்நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து…

பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021 யேர்மனி. Arnsberg.

Posted by - November 1, 2021
அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 30.10.2021 சனிக்கிழமை யேர்மனி…

நாட்டில் மேலும் 408 பேருக்கு கொரோனா

Posted by - November 1, 2021
நாட்டில் மேலும் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…