சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Posted by - November 2, 2021
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…

உலகளவில் கொரோனாவால் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22.45 கோடியைக் கடந்தது

Posted by - November 2, 2021
வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும்…

அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்

Posted by - November 2, 2021
புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்’ தேவாலயத்தில் தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும்…

உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் பேர் கொரோனாவால் மரணம்

Posted by - November 2, 2021
உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். வேதனையான வேடிக்கையாக, ஏழை நாடுகளைவிட பணக்கார…

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 4-ம்தேதி தொடங்குகிறது

Posted by - November 2, 2021
திருச்செந்தூர் கோவிலில் 6, 7-ம் திருநாட்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும்,…

கார் மீது லாரி மோதி புதுமண தம்பதி பலி: திருமணமான 4 நாளில் சோகம்

Posted by - November 2, 2021
திருமணமான 4 நாட்களில் விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே…

அனைத்து கிராமங்களிலும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடக்கம்

Posted by - November 2, 2021
தமிழகத்தில் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு தடுப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து…