2070ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு – இந்தியாவின் அறிவிப்புக்கு ஐஎம்எப் வரவேற்பு

Posted by - November 5, 2021
பருவநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலர்களை காலநிலை நிதியாக வழங்க வேண்டும் என்பதே…

ஆப்கானிஸ்தானில் இதை பயன்படுத்த தடை: தலிபான்கள் அதிரடியால் புதிய நெருக்கடி

Posted by - November 5, 2021
சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.

இளவரசர் பிரின்ஸ் மீதான கற்பழிப்பு வழக்கு: நியூயார்க் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது

Posted by - November 5, 2021
விர்ஜீனியாவின் காதலர் ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டார். அவர் இளவரசர் மீதான செக்ஸ் புகாரில் தன்னிடமும் விசாரணை நடத்தக்கூடும்…

ஆஸ்திரேலியாவில் மாயமான சிறுமி 18 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

Posted by - November 5, 2021
சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில்…

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு விரைவில் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தீவிரம்

Posted by - November 5, 2021
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்கட்சி தேர்தலை…

முல்லை பெரியாறு அணை விவகாரம்: அ.தி.மு.க.வினரின் போராட்டம் குறித்து பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்

Posted by - November 5, 2021
முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு…

30 ஆண்டுகளுக்கு பிறகு உறவினர்களுடன் தஞ்சையில் தீபாவளி கொண்டாடிய சசிகலா

Posted by - November 5, 2021
முதலில் 3 நாள்கள் மட்டுமே சசிகலா ஆதரவாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு நாள், அதாவது…

15 வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; 2 வீடுகள் சேதம்!

Posted by - November 5, 2021
அக்கரப்பத்தனை, பசுமலை அப்பர்கிரேன்லி தோட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக 2 வீடுகளின் பின்பகுதியில் மண்மேடு சரிந்து…

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு வழி வகுக்க வேண்டாம் – நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம்

Posted by - November 5, 2021
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவரான ரஞ்சித் விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் சில பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

Posted by - November 5, 2021
நாட்டின் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா,…