புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வருக்கும் விளக்கமறியல்

Posted by - November 7, 2021
கண்டி – தெல்தெனிய பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட நால்வரையும் இம்மாதம் 22…

கொலையின் பின்னணியிலுள்ள மர்மம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

Posted by - November 7, 2021
சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம்…

தப்பிச் சென்ற இரு கைதிகள் மடக்கிப்பிடிப்பு!

Posted by - November 7, 2021
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள், பொல்கஹவல மெத்தலந்த பிரதேசத்தில் வைத்து சிறைச்சாலை…

கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் மரணம்!

Posted by - November 7, 2021
நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(06) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக…

தொற்றாளர்கள் அதிகரிப்பு-மீண்டும் பயணத் தடை?

Posted by - November 7, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனச் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில…

ஆட்சி கவிழக்கூடும்! – அரசுக்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் எச்சரிக்கை

Posted by - November 7, 2021
அரசின் இயலாமை வெளிப்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறுவதை மக்கள் நம்புவதில்லை.…

நாள் ஒன்றுக்கு அரைமூடி தேய்காயை பயன்படுத்துமாறு கோரிக்கை – அரசாங்கத்தின் அறிவிப்பால் மக்கள் அதிருப்தி

Posted by - November 7, 2021
தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் சாரங்க அலஹபெருமவினால் வெளியிட்ட கருத்து நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ செயலணியும் முஸ்லிம்கள் முன்பாகவுள்ள பொறுப்பும்

Posted by - November 7, 2021
”இச்செயலணியில் முஸ்லிம் பிரதிநிதிகள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருப்பதன் ஊடாக இந்நாட்டு முஸ்லிம்கள் காலா காலமாக அனுபவித்துவரும் உரிமைகளும் சலுகைகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவே…

திடீர் பணிபுறக்கணிப்பு – மின்சார சபை தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை

Posted by - November 7, 2021
யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க…