அறிவித்தலை ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

Posted by - November 8, 2021
சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு, கிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாiணையை ஏன் நடத்தவில்லை

Posted by - November 8, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் ஏன் தற்போது அந்த விசாரணைகளை நடத்துவதில்லை என…

ரூ.10,000 சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - November 8, 2021
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக் கோரி, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஊழியர்களால், திணைக்களத்துக்கு முன்பாக இன்று (08)…

ரூ.160 கோடி இழப்பீடு கோருகிறது சீன நிறுவனம்

Posted by - November 8, 2021
அலட்சிய நடத்தை’ காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் இழப்பு ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையாக 8 மில்லியன் அமெரிக்க…

87 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற வரதா சண்முகநாதன்

Posted by - November 8, 2021
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த, ஏழு பேரப் பிள்ளைகளின் பாட்டியான வரதா சண்முகநாதன் (வயது 87) என்பவர், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில்…

நுவரெலியா – ப்ளக்பூல் சந்தியில் பாரிய மண்சரிவு

Posted by - November 8, 2021
நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட…

இனி பொது இடங்களுக்கு செல்ல தடை-கெஹலிய

Posted by - November 8, 2021
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கோட்டாபய அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விமல் ரத்நாயக்க

Posted by - November 8, 2021
கோட்டபய அரசினை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் விமல் ரத்நாயக்க…

கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Posted by - November 8, 2021
ஹொரவ்பொத்தானை காவற்துறை பிரிவுக்குட்பட்ட நிக்கவெவ பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று…

யாழில் இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு!

Posted by - November 8, 2021
யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து…