தம்பலகாமத்தில் இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

Posted by - November 11, 2021
திருகோணமலை – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்…

ஈழத்து எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் காலமானார்

Posted by - November 11, 2021
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயில்…

கொவிட் தொற்று உறுதியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 11, 2021
கொவிட் தொற்று உறுதியாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைவதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர்…

முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள உறுப்பினருக்கு கொரோனா

Posted by - November 11, 2021
முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் உறுப்பினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை அலுவலகத்தின் நடவடிக்கைகள்…

ஓட்டமாவடியில் டெங்கு பரிசோதனை

Posted by - November 11, 2021
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு பரிசோதனை…

வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வருக்கு பிணை

Posted by - November 11, 2021
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று…

வட மாகாண பாடசாலைகளுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள அழைப்பு

Posted by - November 11, 2021
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக…

கொழும்பின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு

Posted by - November 11, 2021
கொழும்பின் பல பிரதேசங்களில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி,…

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு: ஆய்வில் தகவல்

Posted by - November 11, 2021
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு என ஆஸ்திரேலியாவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

பூமியில் மோசமான மனிதநேயப் பிரச்சினை: ஆப்கனில் 95 % மக்களுக்குப் போதுமான உணவு இல்லை: ஐ.நா.வேதனை

Posted by - November 11, 2021
ஆப்கானிஸ்தானில் 95 சதவீத மக்களுக்கு போதுமான உணவு இல்லை, மிகத் தீவிரமான மனிதநேயப் பிரச்சினைகளை ஆப்கன் சந்தித்து வருகிறது என…