இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்ய செய்ய திட்டம்

Posted by - November 13, 2021
மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் உயர்தர…

பஸிலின் கன்னி பட்ஜட்டை போட்டுத் தாக்கும் எதிரணி!

Posted by - November 13, 2021
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக…

2022 பட்ஜெட் விருந்துபசாரத்தில்

Posted by - November 12, 2021
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவினால், பாராளுமன்றத்தில் நேற்று…

மட்டக்களப்பில் விபத்து – இருவர் படுகாயம்

Posted by - November 12, 2021
மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் மதுபோதையில் தனது காரினை செலுத்திச்சென்றவரினால் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பார்வீதியில் இன்று…

வருமானத்தை இழந்த பாடசாலை சேவை வாகன உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்!

Posted by - November 12, 2021
பிராந்திய மற்றும் மாவட்ட மட்டங்களில் கைத்தொழில் வலயங்களை நிர்மாணிப்பதற்காக ரூபா 5,000 மில்லியனையும், தடையற்ற குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக ரூபா…

கொவிட் தொற்றால் 23 பேர் பலி!

Posted by - November 12, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

ஆசிரியர் – அதிபர்கள் வேதன முரண்பாடுகளை தீர்க்க 300,000 மில்லியன் ஒதுக்கீடு!

Posted by - November 12, 2021
சுதந்திர இலங்கையின் 76ஆவது பாதீடு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதன்போது, நாட்டின் சகல பாடசாலைகளுக்கும், அதிவேக…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

Posted by - November 12, 2021
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மேலும் 300 மில்லியன் ரூபா நிதி பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பாதீட்டு உரையில் தெரிவித்தார். காணாமல்…

அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பு – பஷில் ராஜபக்

Posted by - November 12, 2021
அரச சேவையில் ஓய்வுபெரும் வயதெல்லையை 65 வயதுவரை நீடிப்பதாகவும், இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது எனவும் வரவு…

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு நியமனம்

Posted by - November 12, 2021
முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.