கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - November 14, 2021
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தவறாது 2-வது தவணை தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர்…

முதல்வரின் முகவரி- புதிய துறை குறித்து அரசாணை வெளியீடு

Posted by - November 14, 2021
முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி பட்ஜட் சமர்ப்பிப்பு! – பஸில் விளக்கம்

Posted by - November 14, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு தொடர்பில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த…

தமிழகத்தில் இன்று 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Posted by - November 14, 2021
அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்துவருகிறது.

தனியார் பள்ளிகளிலும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Posted by - November 14, 2021
மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க…

மேல் மாகாணத்தில் 2 மணிநேர விசேட சோதனை – 360 பேருந்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 14, 2021
மேல் மாகாணத்தில் நேற்று (13) இரண்டு மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும்…

அமெரிக்காவுக்கு புறப்பட்டது சுமந்திரன் தலைமையிலான குழு

Posted by - November 14, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும்…

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய இருவர் கைது

Posted by - November 14, 2021
விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பகுதிகளில் உரிய அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய…

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில

Posted by - November 14, 2021
நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் நேற்று(14) இடம்பெற்ற…

வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்தும் இயலுமை எமக்குள்ளது – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - November 13, 2021
நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…