விலங்குகளின் அட்டகாசத்துக்கு முடிவுகட்ட வெளிநாட்டுப் பொறிமுறை பற்றி ஆராய்வு
“இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வெளிநாடுகளில்…

