எம்மைச் சுதந்திரமாக வாழ அனுமதியுங்கள் ! முன்னாள் போராளிகள் ;கண்ணீர்மல்க தெரிவிப்பு !

Posted by - November 13, 2021
மூன்று தசாப்தகாலப் போருக்கான காரணம் என்ன? அதற்குரிய தீர்வுகள் எவை? என்பதை ஆராயாமல் பாதிக்கப்பட்ட சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடமுடியாது. கடந்தகாலத்தை…

அரச உத்தியோகத்தர்களுக்கு நிதி ஒதுக்க முடியாது – நிதி அமைச்சர்

Posted by - November 13, 2021
அரச உத்தியோகத்தர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம்…

போராட்டங்களால் கொரோனா பரவல் தீவிரமடையலாம் – வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம்

Posted by - November 13, 2021
நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு மற்றும் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் தளர்த்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது.…

பாடசாலை மாணவியை கடத்திய மூவர் கைது

Posted by - November 13, 2021
எம்பிலிபிட்டியவில் 16 வயது பாடசாலை மாணவியை கடத்தியமை தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (12) பகல் பாடசாலையிலிருந்து…

யாழில் பாரிய எறிகணை ஷெல் கண்டுபிடிப்பு

Posted by - November 13, 2021
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி நாவாந்துறை வீதியில் இருந்து 81 மில்லிமீற்றர் நீளமுடைய எறிகணை ஷெல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார்…

வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க சமூக பொலிஸ் பிரிவு நிறுவப்படும்: வடக்கு ஆளுநர்

Posted by - November 13, 2021
வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக சமூக காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள் ளன என்று வடக்கு ஆளுநர்…

கிளிநொச்சியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

Posted by - November 13, 2021
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி  மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம்…