தனியார் பள்ளிகளிலும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Posted by - November 14, 2021
மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க…

மேல் மாகாணத்தில் 2 மணிநேர விசேட சோதனை – 360 பேருந்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 14, 2021
மேல் மாகாணத்தில் நேற்று (13) இரண்டு மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும்…

அமெரிக்காவுக்கு புறப்பட்டது சுமந்திரன் தலைமையிலான குழு

Posted by - November 14, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும்…

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய இருவர் கைது

Posted by - November 14, 2021
விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பகுதிகளில் உரிய அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய…

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில

Posted by - November 14, 2021
நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் நேற்று(14) இடம்பெற்ற…

வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்தும் இயலுமை எமக்குள்ளது – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - November 13, 2021
நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…

5 கிராம் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - November 13, 2021
திருகோணமலை, உப்புவெளி காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை இம்மாதம்…

கொவிட் தொற்றால் 22 பேர் பலி!

Posted by - November 13, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்! வரவு – செலவுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் விமர்சனம்

Posted by - November 13, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசின், நிதி அமைச்சர் பஷில்  ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை…