கனடாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

Posted by - November 14, 2021
குளிர்ச்சியான பருவநிலை, கட்டுப்பாடுகள் தளர்வு ஆகியவற்றால்தான் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கனடா நாட்டின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுவீடனில் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது

Posted by - November 14, 2021
சுவீடனில் சில பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் மாதிரிகள் பரிசோதனை இலவசமாக செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சிங்கம், புலி, சிறுத்தைக்கு கொரோனா

Posted by - November 14, 2021
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் பல வகையான விலங்குகளையும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவை விடாத கொரோனா – 90 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

Posted by - November 14, 2021
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 39 ஆயிரத்து 250-க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள்-ஒளிச்சுடர்கள்:மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - November 14, 2021
குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் – உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு…

அரசின் தற்காப்பு பட்ஜட்! – சபையில் சாடியது ஜே.வி.பி

Posted by - November 14, 2021
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தற்காப்பை அடிப்படையாகக் கொண்டதே தவிர அபிவிருத்தியை…

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - November 14, 2021
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தவறாது 2-வது தவணை தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர்…

முதல்வரின் முகவரி- புதிய துறை குறித்து அரசாணை வெளியீடு

Posted by - November 14, 2021
முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி பட்ஜட் சமர்ப்பிப்பு! – பஸில் விளக்கம்

Posted by - November 14, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு தொடர்பில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த…

தமிழகத்தில் இன்று 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Posted by - November 14, 2021
அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்துவருகிறது.