தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

Posted by - November 17, 2021
தற்போது நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை மொத்த பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார். முத்துராஜவெல…

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு சபையில் கடும் எதிர்ப்பு

Posted by - November 17, 2021
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது. ஐக்கிய…

பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் இறக்குமதி செய்ய தீர்மானம்!

Posted by - November 17, 2021
எதிர்காலத்தில் பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். முதலாவது மற்றும்…

அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது

Posted by - November 17, 2021
இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று சிறுமிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Posted by - November 17, 2021
காணாமல் போன நிலையில் வீடு திரும்பிய மூன்று சிறுமிகளையும் மனநல ஆலோசகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக…

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்

Posted by - November 17, 2021
சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகராட்சி சார்பில் அனைத்துவித முன் ஏற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மழை நிவாரணம் கோரி பா.ஜனதா 19-ந்தேதி ஆர்ப்பாட்டம்: குஷ்பு-ராதாரவி-செந்தில் பங்கேற்பு

Posted by - November 17, 2021
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி 11 மாவட்டங்களில்…

‘ஊர் முதலாளி’ பட்டம் சூட்டி இளைஞருக்கு கிராம மக்கள் மரியாதை

Posted by - November 17, 2021
கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் 27 வயது இளைஞருக்கு ஊர் முதலாளி பட்டம் சூட்டி கிராம மக்கள் மரியாதை செய்தனர்.