தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு

Posted by - November 26, 2021
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவுக்கு எதிராக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில்…

தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்

Posted by - November 26, 2021
தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்  இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - November 26, 2021
கொவிட் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின்…

யுகதனவி வழக்கு – ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

Posted by - November 26, 2021
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும்…

ஹேவா லுனுவிலகே லசந்த பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

Posted by - November 26, 2021
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

20 ஆம் திகதிவரை உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை : குறுக்கு விசாரணைகளில் சாட்சியம்

Posted by - November 26, 2021
பயங்கரவாத தாக்குதலொன்று நடாத்தப்படலாம் என  கிடைக்கப் பெற்ற தகவலை, பல நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலர் மற்றும்  பொலிஸ் மா…

முல்லைத்தீவில் ஒருவர் பலி – 101 பேர் பாதிப்பு

Posted by - November 26, 2021
முல்லைத்தீவில் மாவட்டத்தில் தொடரும் கனமழை மற்றும் அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 34 குடும்பங்களை சேர்ந்த 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

பொலிஸாரை தாக்கிய 6 பேர் சிக்கினர்

Posted by - November 26, 2021
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ‘டிங்கர் லசந்த’ பலி

Posted by - November 26, 2021
முக்கிய உலக பாதாளக்குழு உறுப்பினர் ‘டிங்கர் லசந்த’ என அழைக்கப்படும் ஹேவாலுனுவிலகே லசந்த காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(26)…

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் நியமனம்

Posted by - November 26, 2021
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.