மரநடுகை மாதத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரிலும் அயலவர் பூங்காவிற்கு ஆப்பிள் மரம் அன்பளிப்பு.

Posted by - November 26, 2021
மரநடுகை கார்த்திகை மாதத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லினில் Grunewald பிரதேசத்தில் அமைந்துள்ள அயலவர் பூங்காவிற்கு ஈழத்தமிழர்கள் சார்பாக ஆப்பிள்…

தமிழ் தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் அதற்கான விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும், ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

Posted by - November 26, 2021
தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் அதைக்கேற்ற விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

உடுவில் மகளிர் கல்லூரியில் மரநடுகை நிகழ்வு

Posted by - November 26, 2021
உடுவில் மகளிர் கல்லூரியின் 197 ஆவது அகவை தினத்தை முன்னிட்டும் அமெரிக்கா மிசனரிகளின் சேவையை நினைகூரும் வகையில் மரநடுகை நிகழ்வு…

நாட்டில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் மக்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு நன்னோக்கில் விடுக்கப்பட்டதா? – ஹர்ஷடி சில்வா கேள்வி

Posted by - November 26, 2021
தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற்றோம் என ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கா…

ஆளுந்தரப்பு குப்பைகளை அவர்களே கிளறுகின்றனர் – அனுரகுமார

Posted by - November 26, 2021
ஆளுங்கட்சி குப்பையை அவர்களே கிளரும் நிலையில் இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும் என தேசிய…

பிரித்தானிய பொதுநலவாய வெளிவிவகார செயலாளருடன் சுமந்திரன் சந்திப்பு!

Posted by - November 26, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார செயலாளரும், மனித உரிமைகள் அமைச்சருமான தாரிக் அஹ்மட்டை…

யாழ்.பல்கலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்ட்டாட்டம்

Posted by - November 26, 2021
தமிழீழ விடுதலைப்புலிகளின்  தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் …