கண்டியில் மூவர் பயணித்த மகிழுந்து நீரில் மூழ்கி விபத்து

Posted by - November 28, 2021
கண்டி – இலுக்மோதர பகுதியில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மகிழுந்தின் வேகத்தை…

மாவீரர்களை நினைவேந்திய அனைவரும் கூண்டோடு கைதாகுவார்கள்! – மிரட்டுகின்றது கோட்டா அரசு

Posted by - November 28, 2021
தமிழர்கள் கூறும் ‘மாவீரர்கள்’ பயங்கரவாதிகள். நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவர்களை நினைவுகூரவே முடியாது. எனவே, வடக்கு, கிழக்கில் இன்று பயங்கரவாதிகளை…

இரணைப்பாலையிலும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 28, 2021
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற மாவீரர் நாள் நேற்றைய(…

தடைகளைத் தாண்டி முல்லையில் நினைவேந்தல்!

Posted by - November 27, 2021
இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும்…

அளம்பில் பகுதியில் உணர்வெழுச்சியுடன் சுடரேற்றி அஞ்சலித்தார் ரவிகரன்

Posted by - November 27, 2021
முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன்…

பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் மத்தியில்  மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2021
பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்  மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்…

நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்கள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2021
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்கள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில்…