விமானத்தை தள்ளிவிட்டு பார்த்தது உண்டா?: நேபாளத்தில் அரங்கேறிய வினோத காட்சி

Posted by - December 4, 2021
பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஒடுபாதையில் நின்று விட்ட அந்த விமானத்தை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு…

‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

Posted by - December 4, 2021
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளான போரிஸ் ஜான்சன் 10 நாட்கள் வரை தீவிர சிகிச்சை பெற்று,…

ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்

Posted by - December 4, 2021
இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றி உள்ளார்.

இந்திய இழுவைப்படகுகளையும், சட்டவிரோத கடற்றொழில்களையும் தடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்

Posted by - December 4, 2021
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும்இ சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் தடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…

இலங்கைக்கு வந்துள்ள எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை

Posted by - December 4, 2021
இலங்கைக்கு வந்துள்ள லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலின் எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை…

மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்துவிட்டது

Posted by - December 4, 2021
நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,இந்த மக்கள் கிளர்ச்சி…

சஹ்ரானின் பாசறையில் பங்கேற்ற இளைஞன் கைது

Posted by - December 4, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டின் கீழ், மற்றுமோர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின் துண்டிப்பு நாசகார செயலாக இருந்தால் உரிய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – சமல் ராஜபக்ஷ

Posted by - December 4, 2021
நாடு பூராகவும் இடம்பெற்ற மின்துண்டிப்பு நாசகார செயலாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் சமல்…

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது – ராஜித

Posted by - December 4, 2021
நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கையிருப்பிலுள்ள ஒரு சில மருந்துகளின் விலைகளும் வானளவிற்கு உயர்ந்துள்ளன. பாம்பு விஷ எதிர்ப்பு …