முல்லைத்தீவுக் கடலில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு! Posted by நிலையவள் - December 5, 2021 இன்று மாலை முல்லைத்தீவு கடற்கரையில் வவுனியாவில் இருந்து வருகை தந்த மூவர் கடலில் இறங்கிய நிலையில் காணாமல் பேயுள்ளனர். காணாமல்…
நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை! Posted by நிலையவள் - December 5, 2021 நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டமை மிலேச்சத்தனமானது Posted by தென்னவள் - December 5, 2021 பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை மிலேச்சத்தனமான செயலாகும் எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,…
கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் பலி! Posted by நிலையவள் - December 5, 2021 நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(04) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக…
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி Posted by தென்னவள் - December 5, 2021 கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் குண்டொன்று வெடித்ததில் ஒருவர் மரணமடைந்தார். சம்பவத்தில் காயமடைந்த 13 வயதான சிறுவன் ,…
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு Posted by தென்னவள் - December 5, 2021 சியல்கொட் நகரில் கொல்லப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி…
நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று Posted by நிலையவள் - December 5, 2021 நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய…
கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை Posted by நிலையவள் - December 5, 2021 வாழைத்தோட்டம் காவல்துறை பிரிவில் பீர் சயிபு வீதியில் சென்று கொண்டிருந்த நபரொருவர், அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் கூரிய…
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை இலங்கைக்கு Posted by தென்னவள் - December 5, 2021 பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரிடன் சடலம் நாளைய தினம் அரச செலவில் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பிரஜையை கொலை செய்தவர்களிற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் – மனோ Posted by தென்னவள் - December 5, 2021 பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜையை கொலை செய்தவர்களிற்கு அதிவேக சட்டநடவடிக்கை மூலம் உச்சபட்ச மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ…