கிழக்கு பணியகத்தில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு

Posted by - December 8, 2021
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் முஸ்லிம் பணிப்பளார்களுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்…

சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் மாயம்

Posted by - December 8, 2021
வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார்…

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து இதுவர‍ை 13,832 மீனவர்களுக்கு இழப்பீடு!

Posted by - December 8, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 13,832 மீனவர்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க…

கடந்த ஆண்டு மலேரியாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - December 8, 2021
கொரோனா வைரஸ் காரணமாக சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு உலகளவில் மலேரியாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆயிரத்தால் உயர்வடைந்துள்ளதாக உலக…

வத்தேகம சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகளை தேடி விசாரணை!

Posted by - December 8, 2021
கண்டி வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற ஐந்து சிறுமிகளை தேடி காவல்துறையினர்…

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - December 8, 2021
5இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சராசரியாக,…

பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று

Posted by - December 8, 2021
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இன்று…

இரு தினங்களாக சபை அமர்வுகளை புறக்கணித்த சஜித் அணியினர் சபைக்கு வருகை!

Posted by - December 8, 2021
நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் கடந்த இரண்டு தினங்களாக சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில் புதன்கிழமை (8) வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் அச்சுறுத்தலை அடுத்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிரதான எதிர்க்கட்சியினர் சபை அமர்வுகளை புறக்கணித்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (7) நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பிரதான எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பிற்பகல் சபாநாயகருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக, முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் சந்தித்திருந்தனர்.  இதன்போது இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, மனுஷ நாணயக்காரவுக்கு மேலதிக நேரம் வழங்காமை தொடர்பில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து…

குசினிக் குண்டு

Posted by - December 7, 2021
காஸ் சிலிண்டர் வெடிப்பது என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதியது அல்ல.  இந்தியாவில் சீதனம் கேட்டு பெண்களைக் கொன்றுவிட்டு அப்பெண் சிலிண்டர்…

வழிகாட்டலை மீறினால் சட்ட நடவடிக்கை

Posted by - December 7, 2021
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு…