கள்ள மண் ஏற்றிசென்ற கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து Posted by தென்னவள் - December 10, 2021 யாழ். வல்லிபுரகுறிச்சி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கன்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்லூரடியில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு Posted by தென்னவள் - December 10, 2021 யாழ்.நல்லூர் செல்வா வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு இன்று (10) அதிகாலை வெடித்துச் சிதறியுள்ளது.
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான தடை நீக்கம்! Posted by நிலையவள் - December 10, 2021 தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில்…
டயகமவில் கவனயீர்ப்புப் போராட்டம்! Posted by நிலையவள் - December 10, 2021 பெண்களுக்காக குரல் கொடுக்கும் ‘ப்ரொடெக்ட்’ அமைப்பின் தலைமையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று(10) டயகம தோட்டம் 5…
அவசர சிகிச்சை பிரிவில் நாடு – எதிர்க்கட்சி சபையில் சாடல் Posted by நிலையவள் - December 10, 2021 இந்த நாட்டை ‘வன் மேன் ஷோ’வினால் மீட்டெடுக்க முடியாது. அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது, இதற்கு…
கொரோனா தொற்று உறுதியான 567 பேர் அடையாளம்! Posted by நிலையவள் - December 10, 2021 கொரோனா தொற்று உறுதியான மேலும் 567 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…
கொவிட் தொற்றால் 18 பேர் பலி! Posted by நிலையவள் - December 10, 2021 நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும், 09 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
கன்னி பட்ஜெட்டை நிறைவேற்றிய பஷில் Posted by நிலையவள் - December 10, 2021 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்றது.…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீப்பந்தம் ஏந்தி வவுனியாவில் பேரணி Posted by தென்னவள் - December 10, 2021 சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று…
பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் Posted by தென்னவள் - December 10, 2021 பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி அட்டையை உடன் வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.