அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலைமை பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்

Posted by - December 11, 2021
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கவுதம் ராகவன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

கொரோனா அதிகரிப்பு – நியூயார்க்கில் முக கவசம் கட்டாயம்

Posted by - December 11, 2021
நியூயார்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்…

அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

Posted by - December 11, 2021
அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம்…

13 முகாம் மூலம் 2.43 கோடி பேருக்கு தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Posted by - December 11, 2021
ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மேம்பால விபத்து: அனுபவமில்லாத தொழிலாளர்களே காரணம்- விசாரணை அறிக்கை தாக்கல்

Posted by - December 11, 2021
மதுரை மேம்பால விபத்திற்கு முக்கிய காரணமாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹைட்ராலிக் எந்திரத்தில் ஏற்பட்ட பழுது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் பலன் அளிக்கும்- இங்கிலாந்து ஆய்வில் தகவல்

Posted by - December 11, 2021
ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த 3-வது டோசை மக்களுக்கு செலுத்த பல்வேறு நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

மகாகவி பாரதியாருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் – ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’

Posted by - December 11, 2021
தமிழுக்குத் தொண்டு செய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என முக ஸ்டாலின்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - December 11, 2021
ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்பதால் அந்த சமயத்தில் கோவிலின் 4 கோபுர…

மகாகவி பாரதியார் 140-வது பிறந்த நாள் விழா – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Posted by - December 11, 2021
பாரதியார் மறைந்து நூறாண்டு ஆனாலும் அவரது கவிதை நெருப்பும், கருத்து நெருப்பும் இன்றும் கனன்று கொண்டே தான் இருக்கின்றன என…

பதுளை சிறையில் கைதிகளுக்கிடையில் மோதல்

Posted by - December 11, 2021
பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும்…