உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.99 கோடியைக் கடந்தது Posted by தென்னவள் - December 12, 2021 உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53.17 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலக சந்தையில் இலங்கை தேயிலை எதிர்கொள்ளும் சவால் Posted by நிலையவள் - December 12, 2021 உரம் இல்லாதமை காரணமாக, உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையால், உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு, பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் எனத்…
அமெரிக்கா – சூறாவளி தாக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு Posted by தென்னவள் - December 12, 2021 கென்டகி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சுழல் காற்று இது என அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
ஜனவரியில் ஒமைக்ரான் வேகமாக பரவும் -பிரிட்டன் மக்களை எச்சரிக்கும் புதிய ஆய்வு Posted by தென்னவள் - December 12, 2021 வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒமைக்ரான் தாக்கத்தை குறைக்க முடியும்…
8 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு Posted by தென்னவள் - December 12, 2021 சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும்! Posted by தென்னவள் - December 12, 2021 விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன.
8 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு Posted by நிலையவள் - December 12, 2021 சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று…
அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ள முக்கிய பிரமுகர்கள் Posted by தென்னவள் - December 12, 2021 நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சதொச விற்பனையகங்களில் குறைந்த விலைக்கு 50 அத்தியாவசிய பொருட்கள் Posted by நிலையவள் - December 12, 2021 பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் வருட இறுதி வரையில், சதொச வர்த்தக நிலையங்களில், சில வகையான அரிசிகளை,…
மீண்டும் தலைதூக்கியுள்ள பால்மா தட்டுப்பாடு Posted by தென்னவள் - December 12, 2021 நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.