13ஐ ஏற்க முடியாது, துரோகிகளை மக்கள் வெளியேற்ற வேண்டும் – கஜேந்திரகுமார்

Posted by - December 15, 2021
தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்தியாவின் 13ஆம் திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அகில இலங்கை…

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 12.12.2021

Posted by - December 14, 2021
தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 2021 தமிழீழ…

நாட்டில் மேலும் 582 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

Posted by - December 14, 2021
நாட்டில் மேலும் 582 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில்…

கொவிட் தொற்றால் மேலும் 20 பேர் மரணம்!

Posted by - December 14, 2021
நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 10 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

யானைத் தந்தமொன்றை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்!

Posted by - December 14, 2021
யானைத் தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக கொண்டு சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அம்பாறை – பெரியநீலாவணை –…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் பிணையில் விடுதலை

Posted by - December 14, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 வயதான பாலகிருஸ்ணன் ரதிகரன்  என்ற இளைஞனுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர்…

எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சட்ட உதவிகள் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - December 14, 2021
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவிகளை வழங்கும்…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

Posted by - December 14, 2021
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எரிவாயு சிலிண்டரை போன்று அரசாங்கமும் வெடித்து சிதறாமல் பயணிக்க வேண்டும் – மஹிந்த அமரவீர

Posted by - December 14, 2021
சமையல் எரிவாயு சிலிண்டர்களால் ஏற்படும் வெடிப்பினைப் போன்று அரசாங்கமும் வெடித்துச் சிதறாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஆளுந்தரப்பின் பிரதான கட்சியுடையதாகும்…

ஏழு பயிர்களுக்கான விதைகளின் இறக்குமதியை மட்டுப்படுத்த அவதானம்!

Posted by - December 14, 2021
இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய ஏழு பயிர்களுக்கான விதைகளின் இறக்குமதியை அடுத்த ஆண்டில் மட்டுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.…