ஒமைக்ரான் அச்சம்: கிறிஸ்துமஸ் முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு

Posted by - December 19, 2021
நெதர்லாந்தில் ஒமைக்ரான் அச்சத்தால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் முழு ஊரடங்கு விதித்து அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே…

மரக்கறிச் செய்கையாளர்கள் பாதிப்பு

Posted by - December 19, 2021
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான் மற்றும் கதிரடப்பஞ்சேனை முதலான பகுதிகளைச் சேர்ந்த மரக்கறி செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வியமைச்சிடமிருந்து வரப்பிரசாதம்

Posted by - December 19, 2021
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு…

நெடுங்கேணியில் எரிவாவு அடுப்பு வெடித்ததில் சமையலறையில் தீப்பரவல்

Posted by - December 19, 2021
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் எரிவாவு அடுப்பு வெடித்து சமையலறையில் தீப் பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (18)…

பொலிஸ் காவலில் இருந்த நபர் திடீர் சுகயீனமுற்று மரணம்

Posted by - December 19, 2021
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது திடீர் சுகவீனமுற்று மரணித்துள்ளதாக பொலிஸ்…