ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி அட்டை Posted by தென்னவள் - December 21, 2021 பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை 2022 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சரின் முக்கிய அறிவிப்பு! Posted by நிலையவள் - December 21, 2021 2022 ஜனவரி முதல் பொது இடங்களுக்கு செல்வோர் கொவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
வவுனியாவில் நீராடச் சென்ற சிறுவன் மாயம் Posted by தென்னவள் - December 21, 2021 வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற 16 வந்துடைய ஒருவர் மாயமாகியுள்ளதுடன் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு Posted by நிலையவள் - December 21, 2021 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் 177 ரூபாவாக…
வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு Posted by நிலையவள் - December 21, 2021 நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச…
எழுவைதீவு அருகே மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது Posted by தென்னவள் - December 21, 2021 யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2…
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க இடமளிக்கமாட்டோம் – வாசுதேவ Posted by நிலையவள் - December 21, 2021 அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் அரசாங்கத்தை பாதுகாப்பதுடன் செளபாக்கிய திட்டத்தின் பிரகாரம் நாட்டை முன்னுக்குகொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்போம். அத்துடன்…
வேகமாக பரவும் ஒமைக்ரான் – நெதர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்திலும் பொதுமுடக்கம் Posted by தென்னவள் - December 21, 2021 இங்கிலாந்தில் பொது ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஜாவித்…
பேட்டரியை மாற்ற இவ்வளவு செலவா..? கோபத்தில் டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த உரிமையாளர் Posted by தென்னவள் - December 21, 2021 பின்லாந்தைச் சேர்ந்த ஒருவர், தனது டெஸ்லா காரை ரிப்பேர் செய்வதற்கு ரூ.17 லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்து, காரை வெடிவைத்து தகர்த்த…
அதிரும் ரஷ்யா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது Posted by தென்னவள் - December 21, 2021 ரஷ்யாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.