ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி அட்டை

Posted by - December 21, 2021
பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை 2022 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

Posted by - December 21, 2021
2022 ஜனவரி முதல் பொது இடங்களுக்கு செல்வோர் கொவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

வவுனியாவில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்

Posted by - December 21, 2021
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற 16 வந்துடைய ஒருவர் மாயமாகியுள்ளதுடன் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

Posted by - December 21, 2021
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் 177 ரூபாவாக…

வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

Posted by - December 21, 2021
நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச…

எழுவைதீவு அருகே மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது

Posted by - December 21, 2021
யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2…

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க இடமளிக்கமாட்டோம் – வாசுதேவ

Posted by - December 21, 2021
அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் அரசாங்கத்தை பாதுகாப்பதுடன் செளபாக்கிய திட்டத்தின் பிரகாரம் நாட்டை முன்னுக்குகொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்போம். அத்துடன்…

வேகமாக பரவும் ஒமைக்ரான் – நெதர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்திலும் பொதுமுடக்கம்

Posted by - December 21, 2021
இங்கிலாந்தில் பொது ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஜாவித்…

பேட்டரியை மாற்ற இவ்வளவு செலவா..? கோபத்தில் டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த உரிமையாளர்

Posted by - December 21, 2021
பின்லாந்தைச் சேர்ந்த ஒருவர், தனது டெஸ்லா காரை ரிப்பேர் செய்வதற்கு ரூ.17 லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்து, காரை வெடிவைத்து தகர்த்த…

அதிரும் ரஷ்யா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது

Posted by - December 21, 2021
ரஷ்யாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.