அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து பல இடங்களில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்!

Posted by - December 23, 2021
எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, இன்றும் (வியாழக்கிழமை)…

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க தீர்மானம்

Posted by - December 23, 2021
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம்,…

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு – மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு!

Posted by - December 23, 2021
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தண்ணீருக்கான கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் அமைச்சர்…

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் – அமைச்சர் தகவல்

Posted by - December 23, 2021
ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் எல்லோரும் தடுப்பூசி போட்டால் மீண்டும் ஊரடங்கு அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - December 23, 2021
எதிர்வரும் மூன்று வாரங்களில், இலங்கையில் வேகமாக பரவும் கொவிட் திரிபாக ஒமைக்ரொன் காணப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…

சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 23, 2021
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார்…

கரடுமுரடான ரோடு: ‘எப்போதான் சரி பண்ணுவ’ வைரலாகும் வாலிபரின் பாடல்

Posted by - December 23, 2021
தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில், மக்கள் படும் அவதியை வாலிபர் ஒருவர் பாடல் மூலம் வெளியிட்டது வைரலாகி வருகிறது.

நகை மீது இருந்த ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்

Posted by - December 23, 2021
எஜமானியின் அணிந்துவரும் தங்க நகையை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பரவிய ஒமைக்ரான்

Posted by - December 23, 2021
இந்திய அளவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம்

Posted by - December 23, 2021
நேற்றைய தினத்தில் (22) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…