பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும் – ரமேஸ் பத்திரன

Posted by - December 28, 2021
முன்பதிவு செய்யப்பட்ட உரத்தொகை நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும்…

யாழில் தலைவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்

Posted by - December 27, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் தலைவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாட்டில் மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று!

Posted by - December 27, 2021
நாட்டில் இன்றைய தினம் மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…

உள்ளூராட்சி சபைகளில் நடப்பதென்ன?

Posted by - December 27, 2021
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது காரைநகரில் ஒரு சுயேச்சைக் குழு போட்டியிட்டது. அப் பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட…

எமது ஆட்சி காலத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை – மைத்திரி

Posted by - December 27, 2021
தங்களது ஆட்சி காலத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 2 ரூபாவால் அதிகரிக்க அமைச்சு – பேருந்து சங்கம் இணக்கம்

Posted by - December 27, 2021
ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 2 ரூபாவினால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு மற்றும் பேருந்து சங்கங்கள் என்பன இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கடன் கொடுத்த நாடுகளின் வசமாகும் நிலையில் நாட்டின் முக்கிய நிலப்பரப்புகள் – ஐ.தே.க

Posted by - December 27, 2021
நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை…

சீமெந்து – எரிபொருள் பரிமாற்று நடவடிக்கைளிலிருந்தும் விலகியிருக்க தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானம்

Posted by - December 27, 2021
சீமெந்து மற்றும் எரிபொருள் பரிமாற்று நடவடிக்கைளிலிருந்தும் இன்று (27) முதல் விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்…

திருமணத்திற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கண்டிக்கத்தக்கது – கருஜயசூரிய

Posted by - December 27, 2021
இலங்கை பிரஜை  வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் முடிப்பதாக இருந்தால் அதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை…