அந்தமான் நிகோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் Posted by தென்னவள் - December 29, 2021 அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
திருமுறிகண்டி பெண்ணுக்கு ஆசைகாட்டி 10 லட்சம் ரூபா மோசடி Posted by தென்னவள் - December 28, 2021 வெளிநாட்டில் இருந்து பெறுமதியான பொருள்கள் வந்துள்ளன என்றும், அவற்றைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பொய்கூறி மோசடி செய்த…
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை உயர்வு Posted by தென்னவள் - December 28, 2021 யாழ்ப்பாணத்தில் இன்று தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் மாயமான பெண்ணின் உடல் உரப்பையில்! Posted by தென்னவள் - December 28, 2021 கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் காணாமல் போயிருந்த பெண், உரப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எரிவாயு, பால்மா தட்டுப்பாட்டால் சுமார் 3,000 உணவகங்கள் மூடப்பட்டுள்ளன! Posted by நிலையவள் - December 28, 2021 சமையல் எரிவாயு மற்றும் பால்மா ஆகியனவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகப் புறக்கோட்டையில் சிறு வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 3,000க்கும் அதிகமான…
அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவதாக ஜனாதிபதி அறிவிக்கவில்லை – வாசுதேவ Posted by நிலையவள் - December 28, 2021 அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவதாக ஜனாதிபதியோ அல்லது வேறு எந்தவொரு நபரோ அறிவிக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன்…
மூவின மக்களும் ஒன்றிணைந்து பயணிக்கும் அரசாங்கத்தை உருவாக்குவோம் – அனுர Posted by நிலையவள் - December 28, 2021 ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயாரென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க…
மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை Posted by நிலையவள் - December 28, 2021 கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு…
நாட்டில் மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று Posted by நிலையவள் - December 28, 2021 நாட்டில் இன்றைய தினம் மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளைகள் அதிகரிக்கும் நிலை உருவாகும் – சாணக்கியன் Posted by நிலையவள் - December 28, 2021 நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்…