ஆடைத் தொழிற்சாலை இளம்யுவதி தூக்கில் – பொலிஸார் விசாரணை!

Posted by - January 7, 2022
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும்…

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

Posted by - January 7, 2022
கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

யாழ். நகரின் இன்றைய நிலை!

Posted by - January 7, 2022
யாழ்ப்பாண நகரம் கொட்டடியில் அமைந்துள்ள லிற்றோ எரிவாயு நிலையத்தில் எரிவாயுவினை நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயுவை பெற்றுக்…

உள்ளூராட்சி மன்றங்களை தடுப்பூசி நிலையங்களாக மாற்ற திட்டம்

Posted by - January 7, 2022
பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக வழங்குவதற்காக நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய…

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்கும் முதுகெலும்புள்ள ஆளுந்தரப்பினர் – சஜித்

Posted by - January 7, 2022
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து, சமுதாயத்தின் மத்தியில் காணப்பட்ட அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை அம்சங்களையும்…

SLRC க்கு புதிய தலைவர் நியமிப்பு

Posted by - January 7, 2022
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். சொனால குணவர்தன இலங்கை தேசிய நூலகத்தின் தலைவராக முன்னர் கடமையாற்றியவர்.…

வாழைச்சேனையில் நீதி கோரி போராட்டம்

Posted by - January 7, 2022
வாழைச்சேனை பிரதேச சபையின் சுகாதார பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து அப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும்  சுகாதார பணியாளர்கள்…

சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை சற்று முன்னர் மக்கள் வங்கி செலுத்தியுள்ளது

Posted by - January 7, 2022
சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை சற்று முன்னர் மக்கள்…

மொரகொல்ல நீர்மின் திட்டம் தேசிய மின் கட்டத்திற்கு 30.5 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும்

Posted by - January 7, 2022
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் மொரகொல்ல நீர்மின் திட்டத்தினூடாக 30.5 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்வட்டத்திற்கு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…