வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதகலில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Posted by - January 8, 2022
யாழ். மாதகல் கடற்கரையில் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும்…

வடக்கு ஆளுநரை பயன்படுத்தி புதிய நாடகங்கள் நடைபெறுகிறது – தி.நிரோஷ்

Posted by - January 8, 2022
நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை…

மீனவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்

Posted by - January 8, 2022
அண்மைய எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து ஒரு…

பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு திறனுடன் மீண்டும் ஆரம்பிக்க எந்த தீர்மானம் எட்டப்படவில்லை

Posted by - January 8, 2022
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு வீச்சில் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான…

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - January 8, 2022
அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை  தொடர்ந்து செயற்படுத்தும். முழு உலகினையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு…

எரிவாயு சிலிண்டர் மாஃபியாவின் பின்னணியில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களே இருக்கின்றன – ரோஹண பண்டார

Posted by - January 8, 2022
நாட்டின் சில பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் சிலரால் திட்டமிட்டு…

தனியார் துறையினருக்கும் ரூ.5,000 அதிர்ஷ்டம்

Posted by - January 8, 2022
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில், தொழில் திணைக்களத்,தில் இன்று (06)…

எங்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்

Posted by - January 8, 2022
நாட்டை சுற்றி வரும் போது, எங்களுக்கும் அதிர்ஷ்டம்  இழுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…