இலங்கை வந்தடைந்தார் ஹங்கேரிய வெளிவிவகார அமைச்சர்

Posted by - January 12, 2022
ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சிஜார்டோ (Péter Szijjártó) தலைமையிலான குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை…

நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு ஆலோசனை

Posted by - January 12, 2022
எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்காக, நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றைய தினம் வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு,…

தானைத்தளபதியே!

Posted by - January 12, 2022
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர்களின் நம்பிக்கையில் ஒன்று 1993 ஆம் ஆண்டு வங்கங்கடலின் ஊடாக வசந்தம் ஒன்று…

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 12, 2022
நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…

நாட்டை பஞ்சத்தில் இருந்து மீட்க கூட்டமைப்பு தயார்!-இரா.சாணக்கியன்

Posted by - January 12, 2022
நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம்…

வட மாகாணம் மீதான மாற்றாந்தாய் கவனிப்பை நீக்கி அதியுச்ச அபிவிருத்தி முன்னுரிமை- சஜித்

Posted by - January 12, 2022
வட மாகாணம் மீதான மாற்றாந்தாய் கவனிப்பை நீக்கி, அதியுச்ச அபிவிருத்தி முன்னுரிமையை, எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தாம்…

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் – அஜித் நிவார்ட் கப்ரால்

Posted by - January 12, 2022
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதியில்…

விமர்சனங்கள் ஒருபோதும் பிரிதலுக்கான காரணமாக அமையாது – ரமேஷ் பத்திரண

Posted by - January 12, 2022
அரசாங்கத்துடன் வெவ்வேறு கருத்து மோதல்கள் காணப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.…

ஆர்ப்பாட்டத்திற்கான அறைகூவல் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா.

Posted by - January 11, 2022
தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே! தேசாபிமானிகளே!! சிங்களதேசம் இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை. இன்று…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைச்சாலையில் சிறப்பு அனுமதி

Posted by - January 11, 2022
தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறையில் இருந்த வகையில் உயர் கல்வியை தொடர்வதற்கு…