கொரோனா விதியை மீறி விருந்தில் பங்கேற்பு: மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்

Posted by - January 14, 2022
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது அலுவலக வெளிப்பகுதியில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.

புங்குடுதீவிலிருந்து மரங்களை கடத்திய சாரதி கைது

Posted by - January 14, 2022
புங்குடுதீவு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பனைமரங்கள் மற்றும் பெறுமதியான மரங்கள் என்பவற்றை பாரவூர்தியில் கடத்திச் சென்ற சாரதியை பொலிஸார் கைது…

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

Posted by - January 14, 2022
வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக பொலிஸ் பிரிவினர்…

மீண்டும் புகையிரத வேலைநிறுத்தம்

Posted by - January 14, 2022
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசர…

புகையிரத வேலைநிறுத்தம் நிறைவு

Posted by - January 14, 2022
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் முன்னெடுத்திருந்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி…

முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

Posted by - January 14, 2022
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள்…

பயணிகள் ஆவேசம் – புகையிரதங்கள் மீதும் தாக்குதல்

Posted by - January 13, 2022
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினை தொடர்ந்து தூர புகையிரத போக்குவரத்து சேவை இரத்து செய்யப்பட்டதால் பொது பயணிகள் புகையிரத…

வீட்டுத்தோட்ட திட்டத்தை ஊக்குவிக்கும் அரசு – விவசாய பணிப்பாளர் நாயகம் தகவல்

Posted by - January 13, 2022
நாடு தழுவிய ரீதியில் வீட்டுத்தோட்டம்  ஆரம்பிக்கும் செயற்றிட்டம்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த…