சுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவெழுச்சி நாள்!

Posted by - January 17, 2022
16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில்…

யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2022

Posted by - January 17, 2022
கொறோனா நோய்த்தொற்றின் கரணியமாகக் கூட்டரசின் நோய்ப்பரவற் தடுப்புக் கட்டுப்பாடுகள் மனிதர்கள் இடையேயான இடைவெளியை அதிகரித்துத் தனிமைப்படுத்தி முடக்கநிலையை ஏற்படுத்திவரும் சூழலில்,…

வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள்- பிரித்ததானியா.

Posted by - January 17, 2022
16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில்…

காவல்துறை தாக்குதலில் தமிழ் இளைஞர்கள் காயம்!

Posted by - January 17, 2022
வல்வெட்டித்துறை பொலிஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கல்முனையில் மீண்டும் கொரோனா மரணங்கள்

Posted by - January 17, 2022
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட்-19 தொற்றால் இருவர், நேற்று (16) மரணமாடைந்துள்ளனர் என, கல்முனை பிராந்திய…

ஹட்டனில் ஆணின் சடலம் மிதந்தது

Posted by - January 17, 2022
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17) காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன்…

விமான நிலையத்தில் நடக்கும் பாரிய மோசடி அம்பலம்

Posted by - January 17, 2022
டுபாயில் மறைந்திருந்த எத்தனோல் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் இலங்கைக்கு வந்த பின்னர், இராஜாங்க அமைச்சர் மற்றும் உறுப்பினரின் தலையீட்டில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள்- 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

Posted by - January 17, 2022
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் கலந்து…