ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது-மனோ Posted by நிலையவள் - January 19, 2022 “அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை…
பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை Posted by நிலையவள் - January 19, 2022 வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்…
சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை! Posted by நிலையவள் - January 19, 2022 நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொவிட் வைரஸ்…
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சையில் சந்தர்ப்பம்! Posted by நிலையவள் - January 19, 2022 கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும்…
ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் Posted by நிலையவள் - January 19, 2022 ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் இன்று காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் Posted by நிலையவள் - January 18, 2022 நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (17) இந்த மரணங்கள் உறுதி…
கோட்டாபயவின் உரை வெறும் குப்பை! பஸிலிடம் சம்பந்தன் பாய்ச்சல் Posted by தென்னவள் - January 18, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம்…
கல்முனையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted by தென்னவள் - January 18, 2022 கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளுக்கு நாள் கோவிட்…
ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சி- பந்துல Posted by தென்னவள் - January 18, 2022 புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல…
பாரம்பரிய முறைப்படி இடம்பெற்ற மாவட்ட செயலக தைப்பூச பொங்கல் விழா! Posted by தென்னவள் - January 18, 2022 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூச பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக்…