டென்மார்க்கில் 13ஆம் திருத்தசட்டத்திற்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by - January 23, 2022
13ஆம் திருத்தத்தை தமிழருக்கான அரசியற்தீர்வென காட்டும் முயற்சிக்கு எதிராக டென்மார்கிலும் இரண்டு நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளன. ஈழத்தமிழ் மக்களின்…

டென்மார்க்கில் எழுச்சிகரமாக நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது 29 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு

Posted by - January 23, 2022
கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது வணக்க நிகழ்வு Herning மற்றும் Holbæk நகரங்களில் 22.01.2022 ( சனிக்கிழமை) அன்று…

மக்களை பொறுப்புடன் செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கோரிக்கை

Posted by - January 23, 2022
பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால், கொவிட் பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.…

காலாவதியான தீர்மானங்களால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது – சஜித்

Posted by - January 23, 2022
காலாவதியான தீர்மானங்களினால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அதேநேரம், மக்களின்…

புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த தீர்மானம்

Posted by - January 23, 2022
நேற்று (22) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குறிப்பிட்ட சில பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம்…

நாட்டில் மேலும் 838 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - January 23, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 838 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும்…

பாம்புகள் சூழ்ந்த நிலையில் வீட்டில் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை

Posted by - January 23, 2022
அமெரிக்காவின் மேரிலாந்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து 125 பாம்புகளை அமெரிக்க போலீசார் மீட்டுள்ளனர்.

அகில இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடவேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - January 23, 2022
அகில இந்திய ஆட்சிப்பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்…

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Posted by - January 23, 2022
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி மக்களின் கனவினை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்…