டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் இனங்காண விஷேட தேடுதல் நடவடிக்கை

Posted by - January 31, 2022
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் தேடி இன்று (31) ஹொரணையில் விசேட ட்ரோன் மூலம் விஷேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா

Posted by - January 31, 2022
எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்,…

13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எதிராக யேர்மன் Karlsdorf-Neuthard இல் நடைபெற்ற கண்டண ஒன்றுகூடல் .

Posted by - January 31, 2022
13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எதிராக யேர்மன் Karlsdorf-Neuthard இல் நடைபெற்ற கண்டண ஒன்றுகூடல் .  

  81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம்

Posted by - January 31, 2022
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும்,  81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம்…

மவுஸாகலை அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

Posted by - January 31, 2022
மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.…

இயந்திரத்தால் கால்கள் அறுத்துக் கொலை; சித்தப்பா கைது

Posted by - January 31, 2022
மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர் ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில்…

சோலைவரி அறவீடு தொடர்பில் அறிவிப்பு

Posted by - January 31, 2022
அக்கரைப்பற்று மாநாகர சபையின் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து சோலைவரியை அறவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர…