மாவிளக்கு மாவு சாப்பிட்ட 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted by - July 29, 2016
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியில் அரசுப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பலர் திடீரென்று வாந்தி எடுக்க தொடங்கினர்.…

திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்து

Posted by - July 29, 2016
திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதியதில் பாதிரியார் உள்பட 4 பேர் பலியானார்கள்.  கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் புனித…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 7 சிறப்பு கவுண்ட்டர்கள்

Posted by - July 29, 2016
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும். இதையொட்டி, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில்…

பாலாற்றில் தடுப்பு அணை- தடை ஆணை பெற கருணாநிதி வலியுறுத்தல்

Posted by - July 29, 2016
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பு அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும் என்று…

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் சூட்டும் விழாவில் சுஷ்மா சுவராஜ்

Posted by - July 29, 2016
மறைந்த அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அந்த சிபாரிசு பற்றி புனிதர்…

சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயார்

Posted by - July 29, 2016
சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயாராக இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவுக்குப் பயணம்…

ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக அர்ஜூன மகேந்திரன்

Posted by - July 29, 2016
மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சிறீலங்காவில் நோயாளர் காவுவண்டிச் சேவை

Posted by - July 29, 2016
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையானது நேற்றையதினம் (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த…

தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்கள்

Posted by - July 29, 2016
தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல்…

பொருளாதார மத்திய நிலையம் நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும்

Posted by - July 29, 2016
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையவுள்ள நிலையில் எங்கு எவ்வாறான மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டுமென…