கிளின்டன் பூகோள முனைப்பு அமையத்தின் கூட்டத்தில் சிறீலங்கா அதிபர்

Posted by - September 20, 2016
ஐநாவின் 71ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் புறப்பட்ட சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கிளின்டன் பூகோள முனைப்பு…

மன்னார் பள்ளிமுனைக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – பாதுகாப்பு அமைச்சு

Posted by - September 20, 2016
பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர மையமாக அமைந்துள்ளதால் அக்காணிகளை மக்களிடம் கையளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் மனோ

Posted by - September 20, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும்…

யுத்தத்தின் மூலம் பெற முடியாத சமஸ்டியை அரசியலமைப்பினூடாக பெற்றுக்கொடுக்க முனைகின்றனர் – விமல்

Posted by - September 20, 2016
யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஸ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னனியின் தலைவரும்…

மஹிந்தவின் புதிய கட்சி தயார் – சின்னமும் நிறமும் மிக விரைவில்

Posted by - September 20, 2016
கூட்டு எதிர்க் கட்சியின் புதிய அரசியல் கட்சிக்கான பணிகள் முழுமையடைந்துள்ளன. இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தலைமைத்துவமாக கொண்ட…

மீரியபெத்தை மண்சரிவு – பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்

Posted by - September 20, 2016
மண்சரிவு இடம்பெற்று 2 வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக ஒக்டோபர் 22ஆம் திகதி வீடுகளை கையளிப்பதற்கு தாம்…

தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு காவிரி நீர்

Posted by - September 19, 2016
இந்தியாவின் தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு காவிரி நதி நீரைத்திறக்கும்படி, காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை…

காவிரி உரிமை காக்க ஒன்று கூடல்

Posted by - September 19, 2016
காவிரி உரிமை காக்கவும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்த நிறுத்தவும் தமிழர் கடலான சென்னை மெரீனாவில் ஒன்று கூடல் போராட்ட…

தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் நியமனம்(காணொளி)

Posted by - September 19, 2016
தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் மார்கர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய ஊடக மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட…