பூஜித ஜெயசுந்தரவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Posted by - September 29, 2016
சிறீலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

மீனவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – பொன்.ராதாகிருஸ்ணன்

Posted by - September 29, 2016
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என, இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் கூறினார்.…

கடந்த தசாப்த காலத்தில் சர்வதேச சமூகம் தொடர்பில் ஒரு தவறான தோற்றம் இருந்தது – சந்திரிகா

Posted by - September 29, 2016
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக கடந்த அரசாங்கங்களுக்கு சந்தேகங்கள் இருந்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…

யாழில் 58 மதுபான சாலைகளில் 26 பாடசாலை, ஆலயங்களுக்கு அருகில் சட்டவிரோமாக அமைப்பு

Posted by - September 29, 2016
யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், வேலணை பிரதேச செயர் பிரிவுகளை தவிர்ந்த ஏனை 9 பிரதேச செயலர் பிரிவுகளிலும்…

கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் எம்மை விட்டு பிரிந்தார்!

Posted by - September 29, 2016
நெருக்கடியான நேரங்களினில் யாழினில் இருந்து பணியாற்றிய மற்றுமொரு ஊடகவியலாளனான அஸ்வின் சுதர்சன் மரணத்தை தழுவியுள்ளார்.கார்ட்டூனிஸ்ட அஸ்வின் என்ற பெயரினில் அண்மை…

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 29, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…

நெடுந்தீவில் கடத்தப்படும் குதிரைகள் வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் (படங்கள் இணைப்பு)

Posted by - September 28, 2016
நெடுந்தீவு பகுதியின் பாதுகாக்கப்பட்டுவரும் குதிரைகள் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கிருந்து கடத்தப்படும் குதிரைகள் வலி.வடக்கு…

பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மனு(காணொளி)

Posted by - September 28, 2016
நுவரெலியா ஹட்டன் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மலையக ஆய்வு…

கிளிநொச்சி சந்தையை அங்கஜன் பார்வையிட்டார்(காணொளி)

Posted by - September 28, 2016
தீயினால் எரிந்த கிளிநொச்சி சந்தைப்பகுதியையும், பதிக்கப்பட்ட வர்த்தகர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். கிளிநொச்சி பகுதியில்…

தயா மாஸ்ரரின் வழக்கு ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - September 28, 2016
தழிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் மீது சாட்டப்பட்ட குற்றம் சட்டத்தின் பிரகாரம் குற்றமல்ல என்று வவுனியா…