அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு
உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது அகவை நிறைவையொட்டி அமெரிக்காவில் நடைபெறும் வெள்ளிவிழாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில்…

