பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு Posted by கவிரதன் - October 16, 2016 பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் அடிக்கடி காஷ்மீரில் இந்திய எல்லையில் தாக்குகுதல் நடத்தி வருகிறது. சமீபத்தில்…
அயோத்தியில் ராமாயணம் அருங்காட்சியகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் தேர்வு Posted by கவிரதன் - October 16, 2016 உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமாயண காவியத்தை ஓவியங்களால் பிரதிபலிக்கும் ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம் Posted by தென்னவள் - October 16, 2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்…
காவிரி நீர் பிரச்சினை விவசாயிகளின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு – வைகோ Posted by கவிரதன் - October 16, 2016 காவிரி நீர் பிரச்சினைக்காக நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் என வைகோ கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை…
இந்தியா மீது எனக்கு உயர்ந்த நம்பிக்கையும் உண்டு – டொனால்ட் டிரம்ப் Posted by கவிரதன் - October 16, 2016 அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ளநிலையில் தற்போது இந்தியா மீதும், இந்துக்கள் மீதும் டொனால்ட் டிரம்ப் திடீரென…
சென்னை விமானத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் Posted by தென்னவள் - October 16, 2016 அபுதாபியில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார். – பைசல் காசிம் Posted by கவிரதன் - October 16, 2016 ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை…
நுரைச்சோலை பிரச்சினை – சீர்செய்ய சில நாட்கள் செல்லும் Posted by கவிரதன் - October 16, 2016 நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை சீரமைப்பதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என மின்சக்தி அமைச்சு…
மோடியை சந்தித்தார் மைத்திரி Posted by கவிரதன் - October 16, 2016 இந்தியா கோவாவில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் வைத்து இன்று காலை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர…
விமானப்படை வீரர் உயிரிழப்பு Posted by தென்னவள் - October 16, 2016 கட்டுநாயக்க விமானப் படை முகாமில்; கடமையாற்றும், 22 வயதான விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.