தொழிலாளர்களின் சம்பளம் குறைந்தமைக்கு தொழிற்சங்கமே காரணம்-ஆறுமுகம் தொண்டமான்(காணொளி)

Posted by - October 18, 2016
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா இலக்கும் நிலுவை சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை தொழிலாளர்…

மருத்துவமனையில் தீ – 7 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு

Posted by - October 18, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு பலர் பலியான நிலையில் அங்கு 7 நாட்கள்…

தீ மூட்டிய சம்பவம் – ஹிலரி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

Posted by - October 18, 2016
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஹில்ஸ்பர்க் என்ற இடத்தில் உள்ள குடியரசு கட்சியின் அலுவலகம் ஹிலரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினராலேயே…

குண்டு துளைக்காத வாகனங்களைத் தேடி குமார வெல்கமவின் காணியில் சோதனை

Posted by - October 18, 2016
குண்டு துளைக்காத இரண்டு வாகனங்களைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு சொந்தமான காணி ஒன்றை காவல்துறை சிறப்பு விசாரணை…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளம் வழங்க ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - October 18, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 730 ரூபா வழங்க முதலாளிமார்…

டில்ருக்ஷியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி

Posted by - October 18, 2016
கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய. கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக செயற்பட்ட அவர், நேற்று தமது…

48 ஒளடதங்களுக்கான விலை குறைப்பு விரைவில்

Posted by - October 18, 2016
48 ஒளடதங்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம்…

நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் எந்த தீர்மானத்தையும் ஜனாதிபதி மேற்கொள்ள மாட்டார் – மஹிந்த அமரவீர

Posted by - October 18, 2016
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் எந்த தீர்மானத்தையும் ஜனாதிபதி மேற்கொள்ள மாட்டார் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹிக்கடுவை…

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக விரைவில் முறைப்பாடு

Posted by - October 18, 2016
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்படவுள்ளது.…

வரலாற்றை மறக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Posted by - October 18, 2016
தாம் ஒருபோதும் வரலாற்றை மறக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை சேவையாளர்களுக்கு நியமன கடிதங்கள்…