மூன்று இந்தியர்களையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி Posted by தென்னவள் - October 29, 2016 மன்னார், சிலாவத்துறை கடற்பகுதியில் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று இந்தியப் பிரஜைகளையும் எதிர்வரும் 2ம் திகதி வரை தடுத்து வைத்து…
அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்; கோப் அறிக்கை பரிந்துரை Posted by தென்னவள் - October 29, 2016 மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் நேரடியான பொறுப்பேற்க வேண்டும்…
விமல் வீட்டில் மரணித்த இளைஞன் திட்டமிட்ட படுகொலை Posted by தென்னவள் - October 29, 2016 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்.சூட்டுச் சம்பவம் விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது –ரி.கனகராஜ்- Posted by கவிரதன் - October 29, 2016 பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பாக இலங்கை…
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு Posted by நிலையவள் - October 28, 2016 தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும்…
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு யாழ் முஸ்லிம்கள் எதிர்ப்பு -யாழ்.மாவட்ட முஸ்லிம் ஜக்கிய மக்கள் அமைப்பு- Posted by கவிரதன் - October 28, 2016 வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு அக்கறை இல்லை என்று யாழ்.மாவட்ட முஸ்லிம்…
வன்னியில் வீட்டுத் திட்டங்களில் அரசியல் பழிவாங்கல் கூடாது – ஹக்கீம் Posted by தென்னவள் - October 28, 2016 பொதுவாக வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் இருந்து யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை…
ரணில் மீது விசாரணைகள் வேண்டும்- மகிந்தானந்த அலுத்கமகே Posted by தென்னவள் - October 28, 2016 இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கல்களில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும்…
சிவனொளிபாத மலை பறிபோய் விட்டதா? Posted by தென்னவள் - October 28, 2016 சிவனொளிபாதமலையின் வன பகுதியில் உள்ள சுமார் 82 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாமலின் இரகசியங்களை அம்பலப்படுத்திய உபெக்ஷா சுவர்ணமாலி Posted by தென்னவள் - October 28, 2016 கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக உபெக்ஷா சுவர்ணமாலி அதிகம் பேசப்பட்ட ஒரு கதாபத்திரமாகும்.